அறந்தாங்கியில் பஸ் எடுப்பதில் நேர பிரச்சனை காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5: 30 மணிக்கு ஒரு தனியார் பேருந்தும், 5: 45 மணிக்கு ஒரு அரசு பேருந்தும் கட்டுமாவடிக்கு செல்கிறது. இன்று அதிகாலை வழக்கம் இரண்டு பேருந்துகளும் புறப்பட்டது. இந்த இரண்டு பேருந்துகளும் கட்டுமாவடி முக்கத்தில் நேர பிரச்சினை காரணமாக சாலையின் நடுவே நிறுத்தி இரு பேருந்துகளின் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பேருந்துகளின் நேரத்தை வரைமுறைப்படுத்தி இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் என்பதே பேருந்து பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.