அறந்தாங்கியில் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 34 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் பச்சை காளியம்மன் கோவிலில் இருந்து ஆவணத்தாங்கோட்டை வரையில் 10 கிலோ மீட்டர் தொலைவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டாவது பிரிவுக்கு 7 கிலோ மீட்டர் தொலைவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பந்தயத்தில் குதிரை வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து சென்றது. இதில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை வண்டிகளுக்கும் பரிசு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தைக்காண பட்டுக்கோட்டை சாலையில் ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.