கோட்டைப்பட்டினம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40), மீனவர். இவர் நேற்று தனது பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வலையில் அரிய வகையை சேர்ந்த பச்சை ஆமை ஒன்று சிக்கியது. இதனைக்கண்ட அய்யப்பன் கரைக்கு திரும்பி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரிய வகையை சேர்ந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இவ்வகையான ஆமைகள் மிகவும் அரிதானவை. இந்த வகை ஆமை இப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே மீனவர்கள் வலையில் இது போன்ற அரிய வகையை ேசர்ந்த ஆமைகள் சிக்கினால் அதனை மீட்டு மீண்டும் கடலில் விட வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.