புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்தநிலையில் அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நாள்தோறும் அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பயணிகள் செல்லும் ஊருக்கு எந்த பஸ் எந்த நேரத்தில் உள்ளது என அறந்தாங்கி பஸ் நிலையத்தில் கால அட்டவணை வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டவணை தற்போது சேதம் அடைந்து அட்டவணை இருந்த பிரேம் மட்டுமே காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணையை வைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.