தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அல் மத்ர ஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி மௌலவி, ஆலிம் பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1444 ரஜப் பிறை 09 / 19/02/2023 ஞயிற்றுகிழமை காலை மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அல் மதரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளி இமாம் மௌலவி அல் ஹாபிழ் அப்துல் காதிர் ஆலிம் கிரா அத் ஒதி துவக்கி வைத்தனர் அதிராம்பட்டினம் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் மெளலானா ,மௌலவி முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்று பேசினார்.
மௌலானா, மௌலவி அல்ஹாஜ் ஷைஹுல் ஜாமிஆ அல்லாமா கே.டி. முஹம்மது குட்டி பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி பேரூரை யாற்றினார் பின்பு சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்ட சென்னை அல்ஹுதா அரபிக் கல்லூரி தலைமை இமாம் குராஸானி பீர் பள்ளி மௌலானா, மௌலவி அல்ஹாபிழ் டாக்டர் எம். ஸதீதுத்தீன் ஆலிம் பாஜில் பாகவி சிறப்புரை ஆற்றினார்கள்
இதில் அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் உட்பட 7 பேர் பட்டம் பெற்றார்கள்..
மெளலவி A. சேக் அப்துல்லா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலபட்டினம் காட்டுக்குளம் தெருவைச் சேர்ந்த (அரக்காசு வீடு) மர்ஹும் அப்துல் லத்தீஃப், அவர்களின் மகன் வழி பேரனும் ரகுமத் அலி அவர்களின் மகள் வழி பேரனும் A. அப்துல் சத்தார் A. தௌலத் நிஷா தம்பதியினரின் மகன் மெளலவி A.சேக் அப்துல்லா ரஹ்மானி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்
அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்கள்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.