அரசநகரிப்பட்டினம் ஆயிஷா அன்நூரானிய்யா நிஸ்வான் (பெண்கள்) மதரஸா கூடுதல் கட்டிட திறப்பு மற்றும் 6-ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் 10.03.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.03.2023 (சனிக்கிழமை) ஆயிஷா அன்நூரானிய்யா நிஸ்வான் பெண்கள் மதரஸா கூடுதல் கட்டிடம் திறப்புவிழா மற்றும் 6 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு, சுழலும் சொல்லரங்கம் மற்றும் பட்டம் பெறும் மாணவிகளின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு விழா மற்றும் கட்டிடத் திறப்பு விழாவிற்கு சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ளது..
இப்படிக்கு.,
ஜமாஅத் நிர்வாகிகள் & ஜமாஅத்தார்கள் மதரஸா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அரசை வளர்பிறை நற்பணி மன்ற நிர்வாகிகள், அரசநகரிப்பட்டினம்.
தகவல்: முகமது அசாருதீன், அரசநகரிப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.