கோபாலப்பட்டிணம் அல்-ஹமாஸ் அணியினரால் கீரீன் பார்க் மைதானத்தில் மூன்று நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிரீன் பார்க் மைதானத்தில் அல்-ஹமாஸ் அணியினரால் இன்று முதல் (22, 23, 24.03.2023) மூன்று நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
- முதல் பரிசு ரூபாய்: 30,000
- இரண்டாம் பரிசு ரூபாய்: 25,000
- மூன்றாம் பரிசு ரூபாய்: 15,000
- நான்காம் பரிசு ரூபாய்: 10,000
நுழைவு கட்டணம்: 1800
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இறுதி ஆட்டத்தை தலமை ஏற்று நடத்தி வைப்பவர்கள்: ஜமாத் நிர்வாகிகள்.
குறிப்பு:
- ஆட்டத்திற்கு 24 அணிகள் மட்டுமே.
- ஆட்டதிற்கு (weight tennis Ball)பயன்படுத்தப்படும்.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
தொடர்புக்கு: +91 8825447553, +91 8012689166
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.