தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
தேதி:- 22.03.2023 புதன்கிழமை
இடம்:- கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகம்
நேரம்:- காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (CMCHIS)
அளிக்கப்படும் சிகிச்சைகள்
🔰பொது அறுவை சிகிச்சை
🔰குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை
🔰எண்டோஸ்கோப்பி மற்றும் ERCP
🔰ஆன்ஜியோபிளாஸ்ட்டி மற்றும் இருதய அறுவை சிகிச்சை
🔰மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை
🔰எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை
🔰மகளிர் சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்
🔰குழந்தைகள் நல சிகிச்சை
🔰டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை
🔰கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்படுகிறது.
இந்த முகாமிற்கு சிறப்பு மருத்துவர்கள் வர இருக்கிறார்கள்.
ஆகவே ஜமாத்தார்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கிராமத்தார்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
தொடர்புக்கு:
MSK. முகம்மது சாலிகு
மாவட்ட மருத்துவ சேவை அணி
📱9600789451
தகவல்:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோட்டைப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.