இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டு தீர்மான விளக்க பேரவை கூட்டம் ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாநாட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைேவற்ற வேண்டும்.
ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைக்கும் வாகனம் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு நிலையத்திற்கு புதிய வாகனம் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.