ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் 20 இடங்கள் கண்டறியப்பட்டு தானியங்கி ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சுந்தர்ராஜ் கூறுகையில், விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவுடையார்கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள், சாலை சந்திப்பு, குறுகிய வளைவுகளில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கம்பம் நடப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குவர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.