அறந்தாங்கி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கோரிக்கையை சட்டமன்றத்திலும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் புதுக்கோட்டையில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் நான் கலந்து கொண்டு வலியுறுத்தினேன்.
(30.3.23) நடைபெற்ற நகராட்சி நிருவாகம் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என். நேரு அவர்கள் அறந்தாங்கிக்கு புதிய பேருந்து நிலையம் அறிவித்தார். இந்த மகிழ்சிகரமான அறிவிப்பிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அருமை அண்ணன் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என். நேரு அவர்களுக்கும்; அறந்தாங்கி தொகுதி மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நமது மாவட்ட அமைச்சர்கள்; மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அண்ணன் திரு.எஸ். ரகுபதி அவர்களுக்கும் மாண்புமிகு சுற்றுச் சூழல் - கால நிலை அமைச்சர் அண்ணன் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்களுக்கும் நன்றி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.