பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என போக்குவரத்து மானிய கோரிக்கையில் அசோக்குமார் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் சிவசங்கர் பேராவூரணிலிருந்து திருப்பதிக்கு பஸ் இயக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்கப்பட்டது. இதனை அசோக்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விரைவு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் முருகேசன், கும்பகோணம் கிளை மேலாளர் சேகர், அரசு போக்குவரத்துக் கழக பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம் மற்றும் பேராவூரணி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், சேதுபாவாசத்திரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.