காரையூர் அருகே மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் ஆண்டு முப்பெரும் விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாராமேரி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்ல நாகு, ஆசிரியர் பயிற்றுனர் முகமது ஆசாத், ஊராட்சி மன்ற தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை ஆசிரியர் அழகப்பன், மறவாமதுரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. முடிவில் மரியதாஸ் நன்றி கூறினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.