கோட்டைப் பட்டினம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளின் கோட்டைப் பட்டினம் மீனவர் காலனி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வாகனம் மூலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை திரு சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்போம்!
நம் பள்ளி.! நம் பெருமை.!
அரசு பள்ளி பெருமையின் அடையாளம்..!! எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்..! புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன்.. திட்டம்
அரசின் நலத்திட்டங்கள் போன்றவை குறித்த வாசகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி கடைத்தெரு வழியாக பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் மற்றும் திருமதி இந்திராணி ஆகியோர் தலைமையிலும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் முன்னிலையில் தொடங்கியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அருளானந்து ராணி முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை பேரணிக்கான செயல்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர், பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.