வெளியூர் மரண அறிவித்தல்:- அரசநகரிப்பட்டிணத்தை சேர்ந்த VPK நாசர் அவர்கள்




கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வருசை ஹாஜியார் சம்மந்தியும் சேக்உஸ்மான் அவர்களின் மாமனாரும் முகம்மது ரிஸ்வான் அவர்களின் தகப்பனாரும் VPK நாசர் அவர்கள் மரணித்துவிட்டார்

அரசநகரிப்பட்டிணம் தர்கா தெருவைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வான் அவர்களின் தந்தை VPK நாசர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 26.04.2023 புதன்கிழமை காலை 9 மணியளவில் அரசநகரிப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments