சில நியாயவிலைக் கடைகளில் வாங்காத பொருட்கள் அல்லது வாங்கியதை விட கூடுதல் அளவில் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும் பில் போடுதல், அல்லது வாங்காத பொருட்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டலா பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அறிவித்திருக்கிறார். அதில் அவர் ரேஷன் கடை பணியாளர்கள் மீது ஏழப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நியாயவிலைக் கடைகளில் வாங்காத பொருட்கள் அல்லது வாங்கியதை விட கூடுதல் அளவில் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது.
அவ்வாறு கூடுதலாக பில் போடப்பட்ட பொருட்களை சேமித்து, பின்னர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுபோல் மீண்டும் தகவல் வெளியானால், சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.