வெளியூர் மரண அறிவித்தல்:- மந்திரிப்பட்டினத்தைச் சேர்ந்த யூனுஸ் அவர்கள்



கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு  (காட்டுக்குளம் தெரு)   சேர்ந்த முகம்மது ஆரிப் அவர்களின் மச்சினனும் லாபிர் கான், ஜகுபர் சாதிக் அவர்களின் மாமாவும் 

செந்தலைப்பட்டினம் மணல்மேடுத் தெருவைச் சேர்ந்த S. ஜெமீல் அவர்களின் மருமகனும், மந்திரிப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் அசன் (எ) சுலைமான் அவர்களின் மகனும் சாகுல் ஹமீது, யாசின் அவர்களின் சகோதரர் யூனுஸ் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (25-04-2023) செவ்வாய்க்கிழமை  காலை 9 மணியளவில் செந்தலைப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments