அறந்தாங்கி-மீமிசல் சாலை இரயில்வே கிராசிங் கேட் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஏப்.25) மூடல் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!



அறந்தாங்கி-மீமிசல் சாலையில் உள்ள ரயில்வே கேட் 157 பராமரிப்பு பணி காரணமாக நாளை 25/04/2023 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடியிருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments