தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக வருகிற 08-05-2023 முதல் 20-05-2023 வரை காலை 10.00 மணி முதல் 1.00 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் 7 வயதுக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 06/05/2023 வெள்ளிக்கிழமைக்குள் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறைந்த எண்ணிக்கையே உள்ளதால் முன்கூட்டியே உங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன் பதிவு செய்ய தொடர்பு எண்:
844 108 108 3, 97155 03699
பாடத்திட்டங்கள்:
1.நபிகள் நாயகம் வரலாறு
2.தொழுகை பயிற்சி
3.இஸ்லாமிய ஒழுக்கங்கள்
4.துஆக்கள் மனனம்
5.இஸ்லாமிய வரலாறு
6.பெற்றோரை பேனுதல்
7.இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு
இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
விடுமுறை நாட்களில் பயனுள்ள வகையில் உங்களின் பிள்ளைகள் பயன்படுத்தி கொள்ள அன்புடன் அழைக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.