ஆவுடையார்கோவில் ஒன்றியம், பாண்டிபத்திரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் கழிவறை மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் கவிப்பிரியா மற்றும் உதவி திட்ட இயக்குனர் (வீடுகள்) ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், பாண்டிபத்திரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட வீடுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பாண்டிபத்திரம் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.