மீமிசல் +1 பொதுத் தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி
சு.லெட்சுமி பிரியா த/பெ.M.P.A சுப்பிரமணியன், மீமிசல்
571/600 மதிப்பெண்கள் பெற்று அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும். மாணவன் சா.முகம்மது இப்ராஹிம் த/பெ.சாதிக்பாட்ஷா கோபாலப்பட்டிணம் .565/600 மதிப்பெண்கள் பெற்று அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர், நிர்வாக இயக்குநர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் GPM மீடியா சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்
தகவல்:- வாசிம் கான் கோபாலப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.