புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மே 29 ஆய்வு செய்கிறார்.
மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுபயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
29.05.2023 (திங்கள்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 வரை பயண விவரம்:
- புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்,
- புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
- புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிடுதல்
மாலை 03.00 4.00
புதுக்கோட்டைமாவட்டக் கால்நடைப் பண்ணையை ஆய்வு செய்தல்.
மாலை 4.00
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஆணை பெற்றுத் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அமைச்சர்களுடன் புதுகோட்டையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.