நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்.புதுப்பட்டிணத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு சமாதி கட்டும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீமிசல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் தெருவில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யாமல் தொடர்ந்து அலட்சியமாகவும், மெத்தனபோக்காக செயல்பட்டு வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 16/05/2023 அன்று காலை 10 மணி அளவில் ஆழ்குழாய் கிணறுக்கு (போர்வெல்) சமாதிக்கட்டும் போராட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு தருமாறு மீமிசல் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கடிதம் வழங்கப்பட்டது.
தகவல்: S.அஜ்மல் கான், மாவட்ட துணைச்செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, புதுக்கோட்டை கிழக்கு, செல்: 99420 02536
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.