கோட்டகுப்பம் ரேஷன் கடையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தி வரும் வார்டு கவுன்சிலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோட்டக்குப்பம் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுத்து அசத்தும் நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார்.
மேலும், இந்த நீர் மோர் விநியோகம் 18-05-2023 முதல் 31-07-2023 வரை, ரேஷன் கடை திறந்திருக்கும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் முற்பகல் 12 வரை நீர்மோர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடும் வெயிலில் அவதிப்படும் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்படுவது, அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.