புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் கொடிவயல் கிராமத்தில் மூன்று நாளாக மின்சாரம் இல்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது, கொடிவயல் கிழக்கு பகுதியில் மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் நாங்கள் அவதிப்படுகிறோம்.
இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பாரம் பழுதாகியுள்ளது.
இது குறித்து மின்சார துறை மற்றும் அரசு அதிகாரியிடம் கூறியும் தற்பொழுது வரை மின்சாரம் சரி செய்யாமல் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.
கொடிவயல் கிழக்கு பகுதியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.