மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சிறப்புஉதவி ஆய்வாளர் காளிமுத்து மற்றும் காவல் துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களையும் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வரும் நபர்களையும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை எப்பொழுதும் பரபரப்பாக உள்ள சாலை இந்த வழியே கடத்தல் செய்பவர்கள், கஞ்சா கடத்துபவர்கள், போலி மதுபானம் உள்ளிட்ட கடத்தல் காரர்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதால் அவர்களை பிடிப்பதற்காகவும் கடத்தல்செயல்களை குறைப்பதற்காகவும்லைசன்ஸ் இல்லாமலும் இன்சூரன்ஸ் ஹெல்மெட்அணியாமல் ஓவர் ஸ்பீடு செல்கின்றவர்களை பிடிப்பதற்காகவும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருப்பது சிறப்புக்குறியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.