கோபாலப்பட்டிணத்தில் (ஜூன்.29) கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி சாபில் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பைத்துல்மால் கமிட்டி சார்பில் 29/06/2023 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் (மக்கா 1-வது வீதி) பெரிய பள்ளிவாசல், ரேஷன் கடை அருகே அமைந்திருக்கும் GPM பைத்துல்மால் அலுவலகத்தில் புதிதாக நூலகம் திறக்கப்பட உள்ளது.
அதுசமயம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.
புதிதாக திறக்கப்பட உள்ள GPM பைத்துல்மால் நூலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. எனவே செல்பேசியில் மூழ்கி கிடைக்கும் சமுதாய சொந்தங்கள் தங்களுடைய வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
கெளரவ தலைவர்: ஹாஜி.S.வருசை முகம்மது செல்:87784 98599
செயலாளர்: ஹாஜி.K.முகம்மது அப்துல்லாஹ் செல்: 94432 52614
தலைவர்: ஹாஜி. M.பாவா மரைக்காயர் செல்: 96002 00181
பொருளாளர்: ஹாஜி.A.முகம்மது காசிம் செல் : 97870 03539
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.