புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் பல்வேறு முக்கிய பகுதிகளில் மலைபோல் குவிந்தும் சில பகுதிகளில் சாலைகளை சூழ்ந்தும் காணப்பட்டது. குப்பையை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜமாத் நிர்வாகம் நேற்று 27/06/2023 ஈத்கா மைதானம் அருகில் சாலையை சூழ்ந்திருந்த குப்பைகள் மற்றும் சின்னப்பள்ளிவாசல் பாப்புலர் பள்ளிக்கூடம் அருகில் குவிந்திருந்த குப்பைகள் என பல்வேறு பகுதிகளில் மலைபோல் குவிந்திருந்த குப்பையை JCB மற்றும் டிராக்டர் உதவியுடன் அகற்றினர்.
இதற்காக முயற்சி எடுத்த அனைத்து நல்லுங்களுக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.