சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
வண்டி எண் : 06052 சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி
வண்டி எண் : 06052 சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் 28-ஆம் புதன்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜூன் 29 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
வண்டி எண் : 06051
திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல்
மறுமாா்கத்தில் வண்டி எண் : 06051 திருநெல்வேலியில் இருந்து ஜூன் 29-ஆம் வியாழக்கிழமை மதியம் 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
எங்கே எங்கே நின்று செல்லும்?
சென்னை எழும்பூர்
தாம்பரம்
செங்கல்பட்டு சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
விருத்தாச்சலம் சந்திப்பு
ஸ்ரீரங்கம்
திருச்சி சந்திப்பு
திண்டுக்கல் சந்திப்பு
மதுரை சந்திப்பு
விருதுநகர் சந்திப்பு
சாத்தூர்
கோவில்பட்டி
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.