கிருஷ்னாஜிப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்ததான முகாம்.!




கிருஷ்னாஜிப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை &  அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய  இரத்ததான முகாம்  நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  கிருஷ்னாஜிப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை &  அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய     
மனித உயிர் காக்கும் இரத்த தான முகாம் 02/07/2023 ஞாயிறு அன்று  கிருஷ்ணாஜிப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை மர்க்கஸில் நடைபெற்றது .

இதில் ,41 கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர் 

இரத்ததானம் செய்தவர்களுக்கு 
சான்றிதழ் வழங்கப்பட்டது 

இம்முகாமில் கிருஷ்ணாஜிப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  உறுப்பினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவ துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் 
சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments