அதிராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ! இந்து முறைப்படி ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் அடக்கம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக, காவல்துறையினர் மற்றும் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் கிடைத்தது,
இதனை அடுத்து ஜூலை 08 சனிக்கிழமை நேற்று களத்தில் இறங்கிய IMMKவினர் உடலை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு முடித்து நகராட்சி பொது மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் உடலை அடக்கம்.செய்த நிகழ்வு நெகிழ்சியை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.