புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய காய்கறி சாகுபடியினை சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தில் செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தோட்டக்கலைத்துறையின் இணையதளமான www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் அளித்திட வேண்டும்.
15.09.2023 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்
இதன் முக்கிய நோக்கம் :
1.அதிக பாரம்பரிய காய்கறி இரகங்களை மீட்டெடுத்தல்,
2.பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல்
3.நீர் மேலாண்மை
4.முறையான மண்வள மேம்பாடு
5.அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாவட்ட அளவில் விருது வென்றவர்களுக்கு
முதலாம் பரிசாக ரூ.15,000 இரண்டாம் பரிசாக ரூ.10,000 வங்கி வரைவோலையாக சான்றிதழுடன் அரசு விழாக்களின் போது வழங்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.