புதுக்கோட்டையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நூறாவது நிகழ்வை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது




        புதுக்கோட்டையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நூறாவது நிகழ்வை முன்னிட்டு மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கி, புன்னகை அறக்கட்டளை அமுத சுரபி திட்டத்தின் கீழ்  சாந்தநாதர் கோவில் , பேருந்து நிலையம் நீதிமன்ற வளாகம்,திருவப்பூர் கோவில், உட்பட சாலையோர மக்களுக்கு மதியஉணவு பிரியாணி நூறு பொட்டலங்கள்
வழங்கப்பட்டது நிகழ்வை நிறுவனத்தலைவர் ஆ.சே. கலைபிரபு தொடங்கி வைத்தனர் இதில் மாவட்ட தலைவர் சிரஞ்சீவி,ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர்  பாக்கியராஜ் மற்றும் சமூக ஆர்வலர்  RCMதினேஷ் கலந்து கொண்டு வழங்கினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments