மணிப்பூரில் பெண்கள் மீதான நடத்தப்பட்ட கொடூரத்தை கண்டித்து கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் (ஜூலை.22) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!



கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக  மணிப்பூரில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்திடு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிடு என்ற கோரிக்கையை வலியுறித்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்திடு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிடு என்ற கோரிக்கையை வழியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக WIM புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபுபக்கர் சித்திக்  அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

இதில் அனைத்து சமுதாய பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும்,  கட்சி பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டு மணிப்பூர் மக்களின் துயரில் பங்கெடுக்க உரிமையோடு அழைக்கிறோம்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments