2021-22-ம் கல்வி ஆண்டில் கல்வியிலும், கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியமைக்காக ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினிக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழும், ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் வழங்கினர். இந்த விருதினை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மாணவி திவ்யதர்ஷினிக்கு வழங்கினார். இந்நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற மாணவிக்கு பள்ளியின் சார்பிலும், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.