ஜொ்மனியில் நடைபெற்ற சா்வதேச உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டிஎறிதலில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் தங்கம் வென்றாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கோனாபட்டு கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் செல்வராஜ் (28). உயரம் குறைந்த மாற்றுத் திறனாளியான இவா், கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவிலான பதக்கங்களையும் பெற்று வந்தாா்.
இந்த நிலையில், ஜொ்மனியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் செல்வராஜ் பங்கேற்றாா். தடகளத்தில் ஈட்டி எறிதலில் செல்வராஜ், முதல் பரிசைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
தங்கம் வென்றுள்ள செல்வராஜ், செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புகிறாா்.
இதே சா்வதேச போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், ஏற்கெனவே பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.