புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் வரும் ஆக. 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே கூறியது:
ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிட்டு கொள்ளலாம்.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் 21ஆம் தேதி ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ரூ. 2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரைப் பதிந்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலம் எடுக்கலாம்.
ஏலம் எடுப்போருக்கு அதற்கான ஜிஎஸ்டி கணக்கு இருக்க வேண்டும். ஏலம் எடுத்த உடன் முழு தொகையையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.