கோட்டைப்பட்டினத்தில் தமுமுக வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது
தமுமுக வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 04.09.2023 அன்று கோட்டைபட்டினம் பகுதிகளில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் தலைமையில் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு ஆகியோர் பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றினார்கள். மாவட்ட மருத்துவ வேவை அணி செயலாளர் MSK முகமது சாலிகு,SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஒன்றிய தலைவர் ஹாஜாமைதீன் ஒன்றிய செயலாளர் ரூபி ரபீக் ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் சேக் அப்துல்லா,இபுராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.