இன்று மணமேல்குடி ஒன்றியத்தில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையங்களில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தொடக்கநிலை அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையங்களில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலஸ்தானம், மும்பாலைப்பட்டினம் கொடிக்கம்பம் , நிலையூர், விச்சூர் மணக்காடு, புதுக்குடி, ரெட்டையாளம் போன்ற
புதிய பாரத கற்றல் மையங்களின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில்
மரக்கன்று நடும் விழாவினை கற்போர்கள் உதவியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மேலஸ்தானம் நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி மற்றும் ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் ஆகியோர்
மேலஸ்தானத்தில் நடைபெற்ற மரக்கன்று நடு விழாவில் கலந்து கொண்டார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கற்போர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.