விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது மீன்வளத்துறை எச்சரிக்கை




தென் தமிழக கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments