உப்பூர், திருப்பாலைக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மூடை, மூடையாக லாரிகளில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைகுடி, கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பைபத்தநேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் கோடை கால சீசன் தொடங்கியதும் மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கும். பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக உப்பு உற்பத்தி செய்யும் சீசன் முடிவடைந்து விடும். இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து மிக அதிகமாகவே இருந்து வருவதால் உப்பு உற்பத்தியும் அதிகமாக இருந்து வருகின்றது.
வெளியூர்களுக்கு செல்லும் உப்பு மூடைகள்
திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை உள்ளிட்ட ஊர்களில் உப்பள பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு பாத்தி அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள உப்புகள் கடலூர், சிதம்பரம், திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்புவதற்காக தொழிலாளர்கள் அதை 50 கிலோ மூடைகளாக பேக்கிங் செய்து லாரிகளில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு உற்பத்தியும் அதிகமாக
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.