பலத்த காற்று வீசுவதால் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை




தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments