புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - காரைக்குடி இடையே ஆயுத பூஜை சிறப்பு இரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
வண்டி எண் : 06039 சென்னை சென்ட்ரல் - காரைக்குடி
வண்டி எண் : 06039 சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 22ஆம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.
வண்டி எண் : 06040 காரைக்குடி - சென்னை சென்ட்ரல்
மறுமாா்கத்தில் வண்டி எண் : 06040 காரைக்குடியில் இருந்து அக்டோபர் 23-ஆம் திங்கட்கிழமை இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
எங்கே எங்கே நின்று செல்லும் ?
சென்னை எழும்பூர்,
தாம்பரம்,
செங்கல்பட்டு சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
சிதம்பரம்,
சீர்காழி,
மயிலாடுதுறை சந்திப்பு ,
கும்பகோணம்,
பாபநாசம்,
தஞ்சாவூர் சந்திப்பு ,
பூதலூர்,
திருவெறும்பூர் ,
திருச்சி சந்திப்பு,
புதுக்கோட்டை
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்பதிவு
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
செய்தி சுருக்கம்
வரும் 22/10/23 ஞாயிறு அன்று 06039/சென்னை சென்ட்ரல் - காரைக்குடி சிறப்பு இரயில்!
சென்னை சென்ட்ரல் - 11:30 pm இரவு
சென்னை எழும்பூர் - 12:10 am நள்ளிரவு
சென்னை தாம்பரம் - 12:40 am நள்ளிரவு
புதுக்கோட்டை - 08:08 am காலை வரும்
வரும் 23/10/23 திங்கள் அன்று 06040/காரைக்குடி - சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில்
புதுக்கோட்டை - 10:10 pm இரவு
சென்னை தாம்பரம் - 07:18 am காலை
சென்னை எழும்பூர் - 07:50 am
சென்னை சென்ட்ரல்- 09:00 am செல்லும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.