கோட்டைப்பட்டினத்தில் 15 - வயதிற்க்குட்பட்ட சிறுவர்களுக்கான சுழற் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் (21/10/2023, சனிக்கிழமை), நடைபெற்ற 15 - வயதிற்க்குட்பட்ட சிறுவர்களுக்கான சுழற் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் KPM_MFC_B அணியினரும், KPM MFC D அணியினரும் களம் கண்டனர்
இதில் 4 0 என்ற கணக்கில் KPM MFC B அணியினர், KPM MFC D அணியினரை வீழ்த்தி முதற் பரிசுக்கான சுழற் கோப்பை மற்றும் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்,
பரிசளிப்பு நிகழ்வில் சமூக ஆர்வலர் சகோதரர் MSK_சாலிஹ், முகமது காஸிம், MSM_சதாம், அப்துல்லாஹ் ஹிதாயதுல்லாஹ் அவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து தந்தனர்,,,
போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய ஏழு அணி அனைத்து வீரர்களுக்குமே பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது,,,
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணி வீரர்கள் மற்றும் போட்டியினை கண்டுகளித்த விளையாட்டு ரசிகர்கள் மற்றும் அழைப்பை ஏற்று பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அஜ்மீர் கான் நன்றி தெரிவித்து கொண்டார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.