சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம், நாட்டுச்சேரி ஊராட்சி, மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி முழுவதும் நடும் பணியில் நாட்டுச்சேரி ஏரிக்கரையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலை பிரபு, நாட்டுச்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு .MR. கருப்பையா அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை சிவகங்கை மாவட்ட தலைவர் ச.சிவசங்கர் முன்னிலையில் பனைவிதை நடவு செய்வதை தொடங்கி வைத்தார்
பனைவிதைகள் நடவு செய்யபட்டது.
இதில் ஆவுடையார் கோவில் ஒன்றியதலைவர் திரு.பாக்கியராஜ், திரு.ம,முருகன், திரு.சத்யாதேவன் , மற்றும் புன்னகை நிர்வாகிகள்
பணிதளம் ஊராட்சிபொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.