பாலஸ்தீனின் காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக பதாகை ஏந்தி முழக்கம். வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டை பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ECR பள்ளிவாசல் அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கப்பட்டன. இந்த நிகழ்வில்SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
PR பட்டினம்
PR பட்டினம் கிளை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், எஸ்டிபிஐ கட்சியின்மாவட்டத் தலைவர் U. செய்யது அகமது தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அஜிஸ், கிளை தலைவர் STN ஜாகீர் உசேன், மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளிவாசல் முன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஜமாத் தலைவர் NSM நஜமுதீன், மற்றும் ஜமாத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
P.R.பட்டினம் கிளை
SDPI கட்சி
கிருஷ்ணாஜி பட்டினம் நகரம் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.