கோட்டைப்பட்டினத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் & தன்னார்வ இளைஞர்கள் சார்பாக குளத்தை சுற்றி 210 பனை விதைகளை நடவு




 கோட்டைப்பட்டினத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் & தன்னார்வ இளைஞர்கள் சார்பாக குளத்தை சுற்றி 210 பனை விதைகளை நடப்பட்டது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் தன்னார்வ இளைஞர்கள் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு KPM மழை நீர் சேகரிப்பு வாட்ஸ் அப் குழுமம்  துவங்கப்பட்டது. இந்த குழு மூலம் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 28-10-2023 சனிக்கிழமை கோட்டைப்படடினம்
பெரிய பள்ளி குளம் மற்றும் பாவடிக்  குளத்தை சுற்றி 210 பனை விதை கோட்டைப்பட்டினம்  தன்னார்வ இளைஞர்கள் மூலம் நடப்பட்டுள்ளது



News Credit : KPM மழை நீர் சேகரிப்பு குழுமம் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments