03/10/23 முதல் ஒவ்வொரு வாரமும் நமது புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இளஞ்சிவப்பு(Pink City) நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் சென்று வர நேரடி ரயில் சேவையை பெறுகிறது.
இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்பட காரணம்?
" _1876 ஆம் ஆண்டில், மகாராஜா ராம் சிங், பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் வருகைக்கு தயாராகும் வகையில், விருந்தோம்பலின் வண்ணம்-பெரும்பாலான கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டபோது ஜெய்ப்பூர் "பிங்க் சிட்டி" என்று அறியப்பட்டது"_
ஜெய்ப்பூர் சந்திப்பிற்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்:
1. ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம்[Albert hall Museum]- 5 கிமீ
2. ஜந்தர் மந்தர்[Jantar Mantar]-5.4 கிமீ
3. நகர அரண்மனை[City Palace]-5.5 கிமீ
4. ஹாவா மஹால்[Hawa mahal]- 1000 ஜன்னல்களை கொண்டது.(6கிமீ)
5. ஜல் மஹால் [Jal Mahal]- 10.8 கிமீ
6. அமர் கோட்டை[Amer Fort]-14 கிமீ
புதுக்கோட்டையிலிருந்து ஜெய்ப்பூர் சென்று வர நேரடி AC ரயில் சேவை:
20974/ராமேஸ்வரம்-பெரோஸ்ப்பூர் ஹம்சபார் ரயில்
புதுக்கோட்டை-01:50 am(செவ். இரவு புதன் கணக்கில் வரும்) புறப்படும்
ஜெய்ப்பூர்- 01:15 am(வியாழன் இரவு வெள்ளி கணக்கில் வரும்) செல்லும்
கட்டண விவரம்:
3 அடுக்கு AC - ₹2720/-
படுக்கை வசதி - ₹1050/-_
20973/பெரோஸ்ப்பூர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயில்
ஜெய்ப்பூர்- 05:30 pm சனி மாலை புறப்படும்
புதுக்கோட்டை- 03:58 pm திங்கள் மதியம் வரும்
புதுக்கோட்டை வாசிகள் இந்த அரிய ரயில் சேவையை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ளவும்
நமது நாட்டின் கலாச்சார சின்னங்களை கண்டு ரசிக்கவும்!
PC & News Credit : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.