புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா வழிக்காட்டலின் படி வட்டார வள மையத்தில் நடைபெற்ற உள்ளடக்கிய கல்வி, வீடு சார்ந்த மாணவர்களுக்கு டயப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் நிகழ்விற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளடக்கிய கல்வி, வீடு சார்ந்த மாணவர்களுக்கு டயப்பர் மற்றும் நாப்கின்கள் 42 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள், கோவேந்தன், மணிமேகலை மற்றும் இயன்முறை மருத்துவர் செல்வகுமார் பகல் நேர பாதுகாவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.