கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 01 கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஊராட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 01.11.2023 காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd., தலைமையிலும், நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்பு அளித்தார் பின்னர் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது
கூட்டத்திற்கு, ஊராட்சி உறுப்பினர்களும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் இளைஞர்கள் முதியவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
ரா.சீதாலெட்சுமி MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,
உதயம் அபுதாஹீர்,
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்
வார்டு உறுப்பினர்கள்:
EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம்,
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம்
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா,
R. மல்லிகா,
G.சிங்காரி,
S.லெத்திப்,
S.பிரேமா
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
1.கோபாலப்பட்டிணம்
2.கணபதிப்பட்டிணம்
3.குறிச்சிவயல்
4.முத்துக்குடா (மீனவர்)
5.நாட்டாணி
6.ஆர்.புதுப்பட்டினம் (மீனவர்)
7.ஆர்.புதுப்பட்டினம் (முஸ்லீம்)
8.முத்துக்குடா (முஸ்லீம்)
9.அண்டியப்பன்காடு
10.கூடலூர்
11. பாதரக்குடி
12. புரசக்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.